4 கட்சி மாறிய செல்வப்பெருந்தகைக்கு காங்கிரஸின் வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை: அண்ணாமலை
4 கட்சி மாறிய செல்வப்பெருந்தகைக்கு காங்கிரஸின் வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என பாஜக மாநில தலைவர்…
பாலாற்றின் குறுக்கே புதிய அணைகட்டும் முயற்சியை கைவிடுக: தினகரன் வலியுறுத்தல்
பாலாற்றின் குறுக்கே புதிய அணைகட்டும் முயற்சியை கைவிட வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அம்மா…
சாதி ஆணவக் குற்றங்களைத் தடுப்பதற்கான சிறப்புச் சட்டம் இயற்றவேண்டும்: திருமாவளவன்
சாதி ஆணவக் குற்றங்களைத் தடுப்பதற்கான சிறப்புச் சட்டம் இயற்றவேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக விடுதலை…
கர்நாடக அரசு தமிழகத்துக்கான காவிரி நீரை திறந்து விடுவதில் முரண்படுவது கண்டிக்கத்தக்கது: ஜி.கே.வாசன்
கர்நாடக அரசு தமிழகத்துக்கான காவிரி நீரை திறந்து விடுவதில் முரண்படுவது கண்டிக்கத்தக்கது என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.…
வரலாற்றுத் திரிபு வாதங்களை அண்ணாமலை நிறுத்திக் கொள்வது நல்லது: செல்வப்பெருந்தகை
வரலாற்றுத் திரிபு வாதங்களை அண்ணாமலை நிறுத்திக் கொள்வது நல்லது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு…
மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாதா? ஸ்டாலின் பொய்யுரைக்கக் கூடாது: ராமதாஸ்
2008-ஆம் ஆண்டு சட்டப்படி மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாதா? முதல்வர் ஸ்டாலின் பொய்யுரைக்கக்…
ஒழுகும் அயோத்தி ராமர் கோவிலின் கருவறை..!
உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள அயோத்தி ராமர் கோவிலின் கருவறையின் மேற்கூரையின் மழைநீர் ஒழுகுவதாக கோவிலின் அர்ச்சகர்கள்…
இருசக்கர வாடகை வாகனத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும் – தீரன் தொழிற்சங்க பேரவை..!
கோவை மாவட்ட தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தீரன் தொழிற்சங்க பேரவை சார்பாக கோவை மாநகரில்…
கனமழை எதிரொலி : ஆழியார் கவியருவி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை..!
கனமழை எதிரொலி காரணமாக பொள்ளாச்சி அடுத்த ஆழியார் கவியருவி செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்தது…
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு : நேர்மையான முறையில் விசாரிக்கப்பட வேண்டும் – எடப்பாடி பழனிசாமி..!
கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் சம்பவத்தை காரணம் காட்டி அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையை கடந்த சில நாட்களாக புறக்கணித்து…
விஷச்சாராய விவகாரத்தில் யார் தொடர்பில் இருந்தாலும் பாரபட்சமின்றி கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்..!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்…
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் : பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்குவதில் எந்த தவறில்லை – பாலகிருஷ்ணன்..!
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்குவதில் எந்த தவறில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…