Kerala : சாவியுடன் காருக்குள் சிக்கிய இரண்டரை வயது சிறுவன் – பத்திரமாக மீட்ட தீயணைப்பு படையினர்..!
கேரளாவில் சாவியுடன் காருக்குள் சிக்கிய இரண்டரை வயது சிறுவனை பல மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு…
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : உண்மை குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை – முதல்வர் ஸ்டாலின்..!
சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்கு நேரில் சென்று…
2024 JEE தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக பழங்குடியின மாணவிகள் – திருச்சி என்.ஐ.டி.,யில் சீட் பெற்று சாதனை..!
2024 ஜே.இ.இ (JEE) தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்த பழங்குடியின மாணவிகள் ரோகிணி, சுகன்யா தேர்ச்சி பெற்று,…
சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக அருண் நியமனம்..!
சென்னை போலீஸ் கமிஷனராக பதவி வகித்து வந்தார் சந்தீப் ராய் ரத்தோர். இந்த நிலையில் போலீஸ்…
Manipur : இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல்..!
இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அங்கு நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும்…
திருக்கோவிலூர் அருகே தனியார் போதை மறுவாழ்வு மையத்திற்கு சீல்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே குச்சிபாலயம் என்ற கிராமத்தில் லோட்டஸ் பவுண்டேஷன் என்ற பெயரில் தனியார்…
உண்மையான நம்பிக்கை துரோகி எடப்பாடி தான் – பெங்களூரு புகழேந்தி..!
உண்மையான நம்பிக்கை துரோகி எடப்பாடி தான் என்று ஒருங்கிணைப்புக்குழுவை சேர்ந்த பெங்களூரு புகழேந்தி தெரிவித்தார். அதிமுகவின்…
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தோல்வி பயத்தால் அதிமுக போட்டியிடவில்லை – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தோல்வி பயத்தால் அதிமுக போட்டியிடவில்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். விழுப்புரம்…
நேற்றுடன் இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது – விக்கிரவாண்டியில் நாளை வாக்குப்பதிவு..!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்திய தேர்தல் ஆணைய…
ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்..!
படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு இன்று (ஜூலை 9) நேரில் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து…
ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பாஜக தலைவர் அண்ணாமலை ஆறுதல்..!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங் (52). இவர் கடந்த 5 ஆம்…
Ponneri : வைத்தியநாத சுவாமி கோவிலில் திருக்கல்யாண வைபோகம் – பக்தர்கள் உற்சாகம்..!
பொன்னேரி அருகே வைத்தியநாத சுவாமி கோவிலில் திருக்கல்யாண வைபோகம் விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் உற்சாகத்துடன்…