By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
The News CollectThe News CollectThe News Collect
  • Home
  • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
  • சினிமா
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • More
    • உலகம்
    • இந்தியா
    • தன்னம்பிக்கை
    • தலையங்கம்
    • தேர்தல் திருவிழா
    • குற்றம்
    • ENGLISH
    • புகைப்பட கேலரி
Search
© 2025 The News Collect. All Rights Reserved..
Reading: தேமுதிக வங்கி கணக்குகளை முடக்குவோம் என பாஜக மிரட்டல் – பிரேமலதா குற்றச்சாட்டு..!
Share
Sign In
Notification Show More
Font ResizerAa
The News CollectThe News Collect
Font ResizerAa
Search
  • Home
  • தமிழ்நாடு
    • மாவட்ட செய்திகள்
  • சினிமா
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • More
    • உலகம்
    • இந்தியா
    • தன்னம்பிக்கை
    • தலையங்கம்
    • தேர்தல் திருவிழா
    • குற்றம்
    • ENGLISH
    • புகைப்பட கேலரி
Have an existing account? Sign In
Follow US
© 2025 The News Collect. All Rights Reserved.
The News Collect > Blog > தமிழ்நாடு > தேமுதிக வங்கி கணக்குகளை முடக்குவோம் என பாஜக மிரட்டல் – பிரேமலதா குற்றச்சாட்டு..!
தமிழ்நாடு

தேமுதிக வங்கி கணக்குகளை முடக்குவோம் என பாஜக மிரட்டல் – பிரேமலதா குற்றச்சாட்டு..!

Last updated: 05/04/2024 2:30 pm
Rajubutheen P
Share
1 Min Read
SHARE

பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என அச்சுறுத்தல் வந்தது. ஜெயலலிதா போல் தைரியமாக முடிவெடுத்தேன்” என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

திருவள்ளூர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக போட்டியிடுகிறது. அப்போது தேமுதிக வேட்பாளராக நல்லதம்பி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

தேமுதிக

பின்னர் பொன்னேரியில் நடந்த பிரச்சாரத்தில் பேசிய பிரேமலதா, “அதிமுக அலுவலகத்தில் கூட்டணி ஒப்பந்தம் போடும் வரை பாஜகவிடம் இருந்து எவ்வளவோ நிர்பந்தங்கள் வந்தன. அப்போது எல்லாவற்றையும் தூக்கியெறிந்து தைரியமாக ஜெயலலிதா மாதிரி முடிவெடுத்தேன்.

பாஜக

இந்த முறை கூட்டணி அதிமுக உடன் தான், இதில் எந்தவித மாற்றமும் இல்லை என்று உறுதியாக இருந்தேன். மக்களுக்காக இந்த முடிவை எடுத்தேன். பாஜகவிடம் இருந்து எத்தனையோ நிர்பந்தங்கள் வந்தன.

பிரேமலதா விஜயகாந்த்

எங்களின் வங்கி கணக்குகளை எல்லாம் முடக்குவோம் என பயமுறுத்தினார்கள். நாங்கள் பனங்காட்டு நரி. எந்த சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம். எத்தனை சோதனைகள் வந்தாலும் பயப்படப்போவது இல்லை.” என்று கூறினார்.

TAGGED:bank accountbjpDMDKIntimidationPremalathaதேமுதிகபாஜகபிரேமலதாவங்கி கணக்கு

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.

    By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy.
    Share This Article
    Facebook Copy Link Print
    Share
    Previous Article பாஜகவினர் என்னை காசு கொடுத்து வாங்கும் அளவிற்கு அவங்க கிட்ட காசு இல்லை – நடிகர் பிரகாஷ்ராஜ் டுவிட்..!
    Next Article ஒரு நாளைக்கு 10 பொய் சொல்வது ஜெயகுமாருக்கு வாடிக்கையாகிவிட்டது – அமைச்சர் சேகர்பாபு..!

    Leave a Reply Cancel reply

    You must be logged in to post a comment.

    About News Collect

    “We deliver accurate, timely news, prioritizing journalistic integrity. Our mission is to inform and empower our readers with unbiased reporting.”

    Post Listing

    கூடுதலான இடங்களில் போட்டியிட வேண்டும்-vck
    அரசியல்
    Rowdy Vasool Raja கொலை ஏன்? Shocking ரிப்போர்ட் !
    தமிழ்நாடு

    Quick Links

    • Home
    • Blog
    • Terms
    • Privacy
    • Disclaimer
    The News CollectThe News Collect
    Follow US
    © 2025 The News Collect. All Rights Reserved. Powered by BR Infotech
    Welcome Back!

    Sign in to your account

    Username or Email Address
    Password

    Lost your password?

    Not a member? Sign Up