தவறான விளம்பர வழக்கு : பாபா ராம்தேவின் மன்னிப்பை ஏற்க முடியாது – உச்சநீதிமன்றம்..!
நவீன மருந்துகள் தொடர்பாக பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனம் அறிவியல் பூர்வமான உண்மைகள் அல்லாத…
இரவை வெளிச்சமாக்கிய வெடி திருவிழா..!
பாலக்காடு மாவட்டம், அடுத்த நென்மாற, வல்லங்கி ஆகிய இரு கிராமத்திற்கு இடையே நெல் அறுவடை முடிந்து,…
வினோதமான முறை – கழுத்தில் சிலிண்டரை கட்டி தொங்கவிட்டு திமுக பிரச்சாரம்..!
வடசித்தூர் பகுதியில் வினோதமான முறையில் கழுத்தில் சிலிண்டரை கட்டி தொங்கவிட்டு கொண்டு திமுக தொண்டர் பிரச்சாரம்…
பிரதமர் ஆட்சியில் அமரும் போது வள்ளிக்கு கும்மி என்று உரிய அங்கீகாரம் : மத்திய அரசால் வழங்கப்படும் – அண்ணாமலை..!
மீண்டும் பிரதமராக மோடி அமரும் போது வள்ளிக்கு கும்மி கலைக்கு என்று உரிய அங்கீகாரம் மத்திய…
மீனவர்களின் நலனுக்காக எத்தனை முறை பேச்சுவார்த்தை நடத்தினீர்கள் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி..!
மீனவர்களின் நலனுக்காக எத்தனை முறை இலங்கைக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினீர்கள். பதில் சொல்லுங்க மோடி என்…
இந்தியாவில் அதிக வெப்பம் தொடக்கம் : ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை – வானிலை ஆய்வு மையம்..!
இந்தியாவில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கோடை வெயில் அதிகமாக இருக்கும் என்றும் இந்தியாவின்…
கச்சத்தீவு விவகாரத்தில் ஆர்டிஐ பொய் சொல்கிறது என சொல்பவர்கள் விவாதம் செய்ய தயாரா – அண்ணாமலை கேள்வி..!
கோவை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை இன்று கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு…
டாஸ்மாக் கடையை மூடி விட்டு கள்ளுக்கடையை திறப்போம் – அண்ணாமலை..!
கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஆனைகட்டி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனை…
கோவையில் பிறந்த நாள் விழாவிற்கு சென்ற சிறுமி தண்ணீர் தொட்டியில் சடலம் – போலீசார் விசாரணை..!
கோவை பேரூரில் பிறந்த நாள் விழாவிற்கு சென்ற சிறுமி தண்ணீர் தொட்டியில் மர்மமான முறையில் சடலம்…
தாமிரபரணியில் போட்டியிடும் வேட்பாளர்களை மக்களிடம் கொண்டு செல்வோம் – பாதுகாப்பு இயக்கம்..!
தாமிரபரணி பாதுகாப்பு இயக்க பொதுச்செயலாளர் அய்கோ விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- கடந்த 12 ஆண்டுகளாக தாமிரபரணி…
மேற்கு வங்கம், அசாம் மாநிலத்தில் வீசிய சூறைக்காற்றில் 9 பேர் பலி – அப்பகுதி மக்கள் சோகம்..!
மேற்கு வங்கம், அசாம் மாநிலத்தில் வீசிய சூறைக்காற்றில் 9 பேர் பலியாகி விட்டனர். இந்த சம்பவம்…
திகார் சிறைசாலையில் அடைக்கப்பட்டார் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
வருகிற 14-ம் தேதி வரை அரவிந்த் கெஜ்ரிவாலை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்திகார்…