Kottakuppam : பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 3 பேர் படுகாயம்..!
கோட்டகுப்பம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூவர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள்…
kovai : சட்ட விரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள் கைது..!
கோவை அருகே சட்ட விரோதமாக தங்கி இருந்து தனியார் தொழிற்சாலையில் டெய்லராக பணியாற்றி வந்த வங்கதேசத்தைச்…
Andippatti : பால் ஏற்றி வந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பம் மீது மோதி விபத்து – கிராமங்களில் மின்சாரம் பாதிப்பு..!
ஆண்டிபட்டி அருகே பால் ஏற்றி வந்த வேன் ஒன்று தேசிய நெடுஞ்சாலை ஓரம் அமைந்திருந்த பிரதான…
பளு தூக்கும் போட்டியில் முதல் முயற்சியிலேயே ஐந்தாவது இடம் பிடித்து சாதனை படைத்த 82 வயது பாட்டி..!
திறமைக்கு வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துக் காட்டிய 82 வயது பாட்டி, மாநில அளவிலான…
Arani : மாணவியை சென்னைக்கு கடத்தி பாலியல் பலாத்காரம் – வாலிபர் கைது..!
ஆரணி அருகே கடைக்கு சென்ற மாணவியை சென்னைக்கு கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார்…
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள் – ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்..!
தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் கூடுதல் சிசிடிவி கேமராக்களை நிறுவும்படி மாவட்ட…
kovai : டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கோவை மாநகர் காவல் ஆணையரிடம் பொதுமக்கள் புகார் மனு..!
கோவை மாவட்டம், அருகே லங்கா கார்னர் பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அப்போது…
10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் நாளை வெளியீடு..!
கடந்த மார்ச் மாதம் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை காலை வெளியாகிறது.…
திமுக குடும்பத்திற்கு எதிராக பேசுபவர்களை கைது செய்வதில் தான் அரசு அக்கறை காட்டுகிறது – வானதி சீனிவாசன்..!
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாஜக சார்பில் அமைக்கப்பட்டு இருந்த நீர் மோர் பந்தலை…
கணவனை கட்டிப்போட்டு சித்ரவதை – ஆண் உறுப்பில் சிகரெட்டால் சூடு வைத்த கொடூர மனைவி கைது..!
கணவருக்கு போதை மாத்திரை கலந்த பாலை கொடுத்து, அவரை கட்டிப்போட்டு கொடுமைப்படுத்திய மனைவி கைது செய்யப்பட்டுள்ள…
நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணத்தில் 10 பேரிடம் போலீசார் விசாரணை..!
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் மரணத்தில் தொடர்ந்து 5-வது நாளாக மர்மம்…
வள்ளலார் சர்வதேச மையம் – தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ஆய்வு..!
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வடலூர் சத்தியஞான சபையில் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் நேற்று ஆய்வு நடத்தினர். வள்ளலார்…