Tenkasi : தனியார் பேருந்தும், லாரியும் மோதி விபத்து – 3 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழப்பு..!
தென்காசி மாவட்டத்தில் தனியார் பேருந்தும், கனிம வளம் ஏற்றிச் சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதிய…
நடிகர் பிரதீப் விஜயன் மாரடைப்பால் காலமானார்..!
தெகிடி, இரும்புத்திரை, மேயாத மான் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கேரக்டர்களில் நடித்து கவனம் பெற்று வந்த…
நீட் தேர்வில் வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் ரத்து – ஜூன் 23 ஆம் தேதி மறுத்தேர்வு..!
நீட் தேர்வில் 1,563 பேருக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுதேர்வு ஜூன் 23…
பானை செய்யும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய உத்தரவு..!
இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட உத்தரவு:- பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பராமரிப்பில் உள்ள…
விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் – விஜயபிரபாகன் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு..!
விருதுநகர் மக்களவை தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று விஜயபிரபாகன் டெல்லியில் உள்ள இந்திய…
தமிழிசையை கண்டித்த அமித்ஷா – கேரள காங்கிரஸ் கடும் கண்டனம்..!
பெண்களை அவமதிக்கும் பாஜகவின் கலாச்சாரத்தை அமித்ஷாவின் செயல்பாடு பிரதிபலிப்பதாக குற்றம்சாட்டியுள்ளது ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு…
அதிமுகவில் இணையும் எண்ணம் எனக்கு ஒருபோதும் இல்லை – டிடிவி தினகரன் உறுதி..!
அதிமுகவில் இணையும் எண்ணமே தனக்கு இல்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் அமமுக பொது…
களைக்கட்டும் பக்ரீத் பண்டிகை : ஆட்டுச்சந்தையில் ரூ.3 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை – வியாபாரிகள் மகிழ்ச்சி..!
உளுந்தூர்பேட்டையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, இன்று நடந்த ஆட்டுச்சந்தையில் ரூ.3 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனையானது.…
ஜூன் 20 முதல் 29 வரை தமிழக சட்டப்பேரவை கூட்டம் : காலையும், மாலையும் நடைபெறும் – சபாநாயகர் அப்பாவு..!
ஜூன் 20 முதல் 29 வரை தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் காலையும், மாலையும் நடைபெறும்…
சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் மேடையிலேயே தமிழிசையை கண்டித்த அமித்ஷா..!
ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக் கொண்ட விழாவில், புதுச்சேரி முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை…
குவைத் நாட்டில் பயங்கர தீ விபத்து : தமிழர்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் பலி – பிரதமர் மோடி இரங்கல்..!
குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் 49 பேர் உயிரிழந்தனர். குவைத்தின் தெற்கு…
குவைத் தீ விபத்தில் செஞ்சி நபர் குறித்து தகவல் தெரியாததால் குடும்பத்தினர் தவிப்பு – ஒன்றிய, மாநில அரசுக்கு கோரிக்கை..!
குவைத் தீ விபத்தில் செஞ்சி இளைஞர் நிலை குறித்து தகவல் தெரியாத நிலையில் குடும்பத்தினர் தவிப்பு.…