கள்ளசாராயத்திற்கு துணை போகின்ற திமுக அரசு – எல்.முருகன்..!
மத்திய இணை அமைச்சர் ஆன பின்பு முதல்முறையாக கோவை வந்த எல்.முருகன் அவர்களுக்கு கோவை விமான…
ஹஜ் புனித யாத்திரைக்கு சென்ற 550 பேர் உயிரிழப்பு..!
ஹஜ் புனித யாத்திரைக்காக சென்றவர்களில் அதிக வெப்பம் மற்றும் நெரிசல் காரணமாக 550 யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளதாக…
கள்ளசாராய வியாபாரிகளை தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் – கமல்ஹாசன்..!
கள்ளசாராய வியாபாரிகளை தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின்…
வருமுன்னர் காப்பு நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் – திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி..!
வருமுன்னர் காப்பு நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…
கள்ளக்குறிச்சி விஷச்சாராயத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் – உதயநிதி ஸ்டாலின்..!
கள்ளக்குறிச்சி விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து…
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
விக்கிரவாண்டி இடைதேர்தலில் திமுக வெற்றி பெறுவது உறுதி – உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி..!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா இன்று வேட்பாளர் தாக்கல் செய்தார். மேலும்,…
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பெயரில் போலி சன்றிதழ் விற்பனை – 2 பேர் கைது..!
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. துணை தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் மாணிக்கவாசகம், பிரிவு அலுவலர் சேகர் ஆகியோர்…
கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் விவகாரம் : காவல்துறை மெத்தனப்போக்கு – அமைச்சர் எ.வ வேலு குற்றச்சாட்டு..!
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் மெத்தனமாக இருந்துள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு குற்றம் சாட்டினார். கள்ளக்குறிச்சியில்…
விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரூ.1.33 கோடி தங்க நகை பறிமுதல் – போலீஸ் தீவிர விசாரணை..!
விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரயிலில் வந்தவரிடம் ரூ.1.33 கோடி தங்கநகை பறிமுதல் செய்யப்பட்டது. அது கடத்தல்…
கள்ளக்குறிச்சியில் நேர்ந்த கொடூரம் – விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்வு – 3 பேர் கைது..!
கள்ளக்குறிச்சி மாவட்டம், அடுத்த கருணாபுரம் பகுதியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக சட்ட விரோதமாக மலை சாராயம்…
தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது – மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும்..!
தமிழ்நாட்டில் துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்காக, சட்டப்பேரவை நாளை (20.6.2024) கூடுகிறது. சட்டப்…