Rajubutheen P

Follow:
2265 Articles

இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கட்டப்படும் – அமைச்சர் செஞ்சி மஸ்தான்..!

அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசியதாவது:- ரஷ்யா - உக்ரைன் போரினால் உக்ரைன் நாட்டில் சிக்கி தவித்த…

தமிழக சட்டசபையில் சஸ்பெண்ட் – அதிமுக எம்.எல்.ஏக்கள் உண்ணாவிரதம்..!

தமிழக சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் என சபாநாயகர் அப்பாவு அறிவித்ததை கண்டித்து அதிமுக சார்பில்…

நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி ஜெயிலுக்கு போவது உறுதி – ஆர்.எஸ் பாரதி..!

நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி ஜெயிலுக்கு போவது உறுதி என்று திமுக…

கள்ளசாராய மரணங்களுக்கு, தமிழக அரசு கடமையை சரிவர செய்யாததே காரணம் – தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா..!

கள்ளக்குறிச்சி கள்ளசாராய மரணங்களுக்கு, தமிழக அரசு கடமையை சரிவர செய்யாததே காரணம்,'' என, தேசிய தாழ்த்தப்பட்டோர்…

கள்ளக்குறிச்சி கள்ளசாராய பலி எண்ணிக்கை 63 ஆக அதிகரிப்பு – 43 பேர் டிஸ்சார்ஜ்..!

கள்ளக்குறிச்சியில் கள்ளசாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரி - ஜிப்மரில் சிகிச்சையில்…

பெண்ணிடம் சில்மிஷம் – பாஜக தலைவர், நிர்வாகியுடன் பேசும் ஆபாச விடியோ..!

விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவராக இருப்பவர் முன்னாள் எம்எல்ஏ கலிவரதன். இவர் அவ்வப்போது சர்ச்சை…

குடியிருப்பு பகுதியில் நார் தொழிற்சாலை – கிராம மக்கள் புகார்..!

குடியிருப்புகள் நிறைந்த கிராமத்திற்குள் செயல்படும் நார் தொழிற்சாலையால், ஆபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள்…

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு : 3 நாட்கள் தடைக்கு பின்னர் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி..!

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக குற்றால அருவிகளில்…

kovai : வாகன ஓட்டி மீது விழுந்த மின்கம்பிகள் – பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்..!

கோவை - பொள்ளாச்சி சாலை சுந்தராபுரம் அண்ணாசிலை பகுதியை அடுத்து காந்திநகர் பகுதி உள்ளது. இங்கு…

kovai : கனமழையால் குடியிருப்புகளில் வெள்ளநீர் – பொதுமக்கள் கடும் அவதி..!

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் பகுதியில் பெய்த கனமழையால் குடியிருப்புகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மழை நீருடன் கழிவு…

திமுகவின் முக்கிய பொறுப்புகளில் வன்னியர் சமூகத்தினர் தான் இருக்கிறார்கள் – பொன்முடி..!

திமுகவின் முக்கிய பொறுப்புகளில் வன்னியர் சமூகத்தினர் தான் இருக்கிறார்கள் என்று தின்னை பிரச்சாரத்தில் ஈடுபட்டு, உதயசூரியன்…

ஒழுகும் அயோத்தி ராமர் கோவிலின் கருவறை..!

உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள அயோத்தி ராமர் கோவிலின் கருவறையின் மேற்கூரையின் மழைநீர் ஒழுகுவதாக கோவிலின் அர்ச்சகர்கள்…