“ரொம்ப சந்தோஷமா இருக்கு” – இமான் இசையில் பாடவுள்ள கூலித் தொழிலாளியின் மகள் தர்ஷினி..!
கிராமிய பாடல் பாடி இணையத்தில் வைரலான விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தர்ஷினி என்ற சிறுமிக்கு திரைப்படத்தில்…
பழுதடைந்த பாலத்தை 5 ஆண்டுகளாக சீரமைக்காத அரசு நிர்வாகம்..!
கோவை மாவட்டம், பழுதடைந்த பாலத்தை 5 ஆண்டுகளாக சீரமைக்காத அரசு நிர்வாகத்தை கண்டித்து கருப்பு கொடியுடன்…
சிகிச்சை பெற்று வந்த நபர் மின் தடையால் வென்டிலேட்டர் இயங்காமல் பலி..!
திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அரை மணி நேரத்திற்கு…
போலி ஆவணத்தை தயாரித்து மாநகராட்சி ஆணையாளரையே ஏமாற்றிய நபர்கள்..!
போலி ஆவணத்தை தயாரித்து மாநகராட்சி ஆணையாளரையே ஏமாற்றிய நபர்கள். சட்டமன்ற உறுப்பினருடன் வந்து பொதுமக்கள் மனு.…
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை கடித்துக் குதறிய நாய்கள்..!
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினத்தில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை 3 நாய்கள் கடித்து…
போதைப்பொருள் வைத்திருந்த வட மாநில தொழிலாளி கைது..!
சென்னை வடபழனியில் இருந்து பூவிருந்தவல்லியில் போதைப்பொருள் வைத்திருந்து மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்ட வட மாநில…
தலையில் தேசிய கொடியை கட்டிக் கொண்டும் திமுக கொடியை கட்டிக் கொண்டும், சாலை மறியலில் ஈடுபட்ட குடும்பம்..!
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தலையில் தேசிய கொடியை கட்டிக் கொண்டும், திமுக கொடியை…
திரிஷா, குஷ்பு மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடருவேன் – நடிகர் மன்சூர் அலிகான்..!
நடிகை திரிஷா குறித்து சில தினங்களுக்கு முன்பு சர்ச்சை கருத்துக்கள் தெரிவித்ததாக நடிகர் மன்சூர் அலிகான்…
கடை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 51/2 லட்சம் மோசடி செய்த காங்கிரஸ் கவுன்சிலர்..!
விழுப்புரம் நகராட்சியில் ஒருவர் கடை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 51/2 லட்சம் மோசடியில் ஈடுபட்ட…
41 தொழிலாளர்களை மீட்க சுரங்கத்தில் துளையிடும் பணிகள் தீவிரம்..!
உத்தரகாண்டில் சுரங்கத்துக்குள் சிக்கி இருக்கும் 41 தொழிலாளர்களை மீட்க சுரங்கத்தின் மேற்பகுதியில் இருந்து செங்குத்தாக துளையிடும்…
சென்னையில் முன்னாள் பிரதமர் வி.பி. சிங் சிலை திறப்பு – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..!
சென்னை மாநிலக் கல்லூரியில் புதிதாக நிறுவப்பட்டுள்ள மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி. சிங் சிலையை முதலமைச்சர்…
நாம் கைகாட்டுபவரே பிரதமராக வர வேண்டும்; நாடாளுமன்ற தேர்தலுக்கு தயார் ஆகுங்கள் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..!
நாம் கைகாட்டுபவரே பிரதமராக வரவேண்டும். அதற்காக 40 தொகுதிகளிலும் வென்றாக வேண்டும். நாடாளுமன்ற தேர்தலுக்கு தயார்…