தெலுங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் – 64.26% வாக்குபதிவு..!
தெலுங்கானாவில் விறுவிறு வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில் 64.26% வாக்குகள் பதிவானது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள…
திருப்புத்தூரில் அக்காவை கத்தியால் குத்தியை தம்பி..!
திருப்பத்தூர் அருகே வீடு புகுந்து கல்லூரிக்கு சென்று வீடு திரும்பிய அக்காவை சரமாரியாக கத்தியால் தாக்கிய…
ரத்தக்கரையுடன் கோவையில் மர்ம கார் – போலிசார் விசாரணை..!
கோவை, உக்கடம் பகுதியில் கடந்த மூன்று தினங்களாக கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் ரத்தக்கரையுடன் கத்தி…
லோகாண்டோ என்ற டேட்டிங் இணையதளத்தில் மோசடி..!
லோகாண்டோ இணையதளத்தில் கால் பாய்ஸ் மற்றும் கேர்ள்ஸ் இருப்பதாக விளம்பரம் செய்து தனியார் கல்லூரி பேராசிரியரிடம்…
ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளி தேடல் – நகைகள் பறிமுதல்..!
கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையில் ஈடுப்பட்ட நபர் விஜயகுமார். இவரது இல்லத்திலிருந்து நகைகளை போலிசார்…
விவசாய நிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் நெற்பயிர்களை அழித்து நாசம் – விவசாயிகள் வேதனை..!
கடந்த சில மாதங்களாக வன விலங்குகள் வனப்பகுதியில் இருந்து விளை நிலங்களுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் வந்து…
விழுப்புரத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி திமுகவினர் ரத்ததானம்..!
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்…
கனமழை பாதித்த இடங்களுக்கு நேரில் சென்று நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..!
தமிழகத்தில், கனமழை பாதித்த இடங்களுக்கு நேரில் சென்று நிவாரண உதவிகள் வழங்குமாறு அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும்…
வயநாடு தொகுதியை தனது வீடு போல உணர்கிறேன் – ராகுல் காந்தி..!
வயநாடு தொகுதியை தனது வீடு போல உணர்வதாக நெகிழ்ச்சியுடன் கூறினார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்…
திராவிட மாடல் ஆட்சி என்று கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றும் தந்திர மாடல் ஆட்சி – எடப்பாடி பழனிசாமி..!
பஸ்களில் இலவசம் எனக்கூறி பெண்களே ஏமாற்றியதுதான் திராவிடம் மாடல் ஆட்சியின் தந்திர மாடல் ஆட்சி என…
தமிழ்நாட்டில் சுற்றலா வளர்ச்சி கழகத்துக்கு 2 புதிய ‘வால்வோ’ சொகுசு பஸ்கள் – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..!
சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு இரண்டு புதிய வால்வோ சொகுசு பஸ்கள் வாங்கப்பட்டு உள்ளது. ரூபாய் 3…
திருவண்ணமலை சாத்தனூர் அணையில் 2330 கனஅடி நீர் வெளியேற்றம்..!
திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையிலிருந்து 2330 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் புனல் மின்…