Rajubutheen P

Follow:
2265 Articles

கேரளாவில் இரட்டை குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை..!

கேரளாவில் இரட்டைக் குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை செய்து கொண்டனர். சாவதற்கு முன்பே எழுதி வைத்திருந்த…

மணிப்பூர் வங்கியில் முகமூடி அணிந்த கும்பல் கொள்ளை..!

மணிப்பூர் வங்கியில் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் ரூபாய் 19 கோடியை கொள்ளையடித்து சென்ற…

சட்டசபையில் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஜனாதிபதிக்கு அனுப்பிய கவர்னர் – அமைச்சர் ரகுபதி..!

தமிழக சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்காமல் ஜனாதிபதிக்கு அனுப்பி உள்ளதாக…

தமிழ்நாட்டில் சக்கரை ஆலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு – அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்..!

சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அடிப்படை…

உளுந்தூர்பேட்டையில், பெண்ணை கத்தியால் வெட்டிய வடமாநில வாலிபர் – பொதுமக்கள் தர்ம அடி..!

உளுந்தூர்பேட்டை, அருகே வயலில் வேலை செய்த பெண்ணை கத்தியால் வெட்டிய வட மாநில வாலிபருக்கு கிராம…

மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு செயல்படுகிறது – சீதாராம் எச்சூரி..!

மாநில அரசுகளின் அதிகாரங்களை பறிக்கும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு செயல்படுவதாக சி.பி.எம்…

வங்கக் கடலில் 3ம் தேதி புயல் உருவாகிறது : 5 நாடகளுக்கு மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்..!

வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…

பாலியல் வழக்கில் கைதான ஆசிரியரை விடுவிக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெற்றோர் மற்றும் மாணவர்கள்..!

பாலியல் வழக்கில் கைதான ஆசிரியரை விடுவிக்க கோரி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தை பெற்றோர் மற்றும் மாணவர்கள்…

அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை..!

செம்மண் வெட்டி எடுக்க டெண்டர் விட்ட விவகாரம் தொடர்பாக அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று…

செம்பரம்பாக்கம் ஏரியால் சென்னைக்கு பாதிப்பு வராது – அமைச்சர் மா. சுப்பிரமணியன்..!

சென்னையில் பெய்த பலத்த மழை காரணமாக சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நெருப்பு மேடு, செட்டி தெரு,…

தஞ்சை பெரிய கோவிலில் வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு – இந்து சமய அறநிலையத்துறை..!

தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து இந்து சமய அறநிலைத்துறை உத்தரவிட்டுள்ளது.…

செம்பரம்பாக்கம் புழல் ஏரிகளில் இருந்து உபரிநீர் திறப்பு..!

கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி உபரிநீர் 4000 கன அடியும், புழல் ஏரியிலிருந்து 2000 கன…