தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் ரேஷன் கடையை சேதப்படுத்தி சென்ற காட்டு யானைகள்..!
கோவை மாவட்டத்தில் தடாகம், மருதமலை, மாங்கரை, பெரியநாயக்கன் பாளையம், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் காட்டு…
ஆம்பூரில் சோகம் : காட்டு மாடுகள் விரட்ட சென்ற போது மின் வேலியில் சிக்கி இருவர் பரிதாபமாக உயிரிழப்பு..!
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே காட்டு மாடுகள் விரட்ட சென்ற போது மின் வேலியில் சிக்கி…
கணவன் மதுபோதையில் தினமும் தகராறு செய்ததால் தீர்த்து கட்டிய காதல் மனைவி உள்பட 3 பேர் கைது..!
மது போதையில் தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் தீர்த்து கட்டியதாக எடப்பாடி அருகே லாரி…
தந்தையின் பென்ஷன் பணத்தில் பங்கு கேட்டு அண்ணன் வெறிச்செயல் : தம்பியை இரும்பு ராடால் அடித்து கொலை..!
செஞ்சி அருகே தந்தையின் பென்ஷன் பணத்தில் பங்கு கொடுக்காததால் மின் ஊழியரை இரும்பு ராடால் அடித்து…
மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பு : மீட்பு பணிக்காக சென்னைக்கு வரும் 400 கோவை தூய்மை பணியாளர்கள்..!
தமிழகத்தில், மிக்ஜாம் புயல் காரணமாக கனமழையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை சீரமைக்க கோவை மாநகராட்சியில் இருந்து…
கடலூர் துறைமுகத்தில் 5-ம் எண் புயல் எச்சரிக்கைக்கு கூண்டு ஏற்றம்..!
புயல் காரணமாக பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல…
காஞ்சிபுரத்தில் பொதுமக்கள் சாலை மறியல்..!
காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் மழை நீருடன் கழிவுநீர் சேர்ந்து வருவதால் கொட்டும் கன மழையிலும் குடைகளை…
காசாவில் இஸ்ரேல் – ஹமாஸ் போர் மீண்டும் தீவிரம்..!
இஸ்ரேல் - ஹமாஸ் போர் மீண்டும் தீவிரம் அடைந்து வருகிறது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான…
திருடிய வீட்டின் வாசலிலே நகை, பணம் போட்டுச்சென்ற திருடன்..!
ஊரோடு விளக்குகளை அணைத்து திருட்டு நகை மீட்க மக்கள் முயற்சித்த போது திருடிய வீட்டில் வாசலில்…
சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு ஏமாற்றம் – மல்லிகார்ஜுன கார்கே..!
இந்தியாவில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கார் ஆகிய மூன்று மாநில தேர்தலில் காங்கிரஸின் செயல்பாடு ஏமாற்றம்…
சட்டசபை தேர்தலில் காங்கிரசிடம் இருந்து ஆட்சியை பறித்தது – பா. ஜனதா..!
ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்காரில் காங்கிரஸிடம் இருந்து பாரதிய ஜனதா ஆட்சியை பறித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக்…
நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் மனசாட்சியோடு செயல்பட வேண்டும் – ஜி.கே வாசன்..!
நாடாளுமன்றத்தை முடக்க நினைக்கக் கூடாது என்றும், எதிர்க்கட்சிகள் மனசாட்சியோடு செயல்பட வேண்டும் என்றும், தமிழ் மாநில…