Rajubutheen P

Follow:
2265 Articles

சென்னையில் பால் பாக்கெட் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு..!

புயல் காரணமாக சென்னையில் பால் பாக்கெட்டுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீர் கேன்கள் கிடைப்பதிலும் சிக்கல் நீடிக்கிறது.…

எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கிடையாது – அமைச்சர் பொன்முடி..!

வெள்ள பாதிப்பிலும் எடப்பாடி பழனிச்சாமி அரசியல் செய்கிறார். அவருக்கு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற…

கோவையில் 13 வயது பள்ளி மாணவி பாலியல் தொல்லை – உரிய நடவடிக்கை எடுக்காத பள்ளி நிர்வாகம்…!

கோவை மாவட்டம், ஆலந்துறையில் 13 வயது பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட விவகாரத்தில், சம்பவம்…

மழையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவி நடிகர்கள் பாலா நிஷா..!

சின்னத்திரையில் நகைச்சுவை நிகழ்ச்சியில் நடித்து பிரபலமானவர் பாலா. இவ்வாறு ஒரு சில தமிழ் படங்களில் தலைகாட்டி…

சென்னைக்கு மழை சேதங்களை மதிப்பிட மத்திய குழு வருகிறது – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..!

மழை சேதங்களை மதிப்பிட மத்திய குழு சென்னை வருகிறது என்று மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்குடன்…

தமிழகத்தில் மிகஜம் புயல் காரணமாக மத்திய அரசு ரூ.450 கோடி வழங்கியது – உள்துறை மந்திரி அமித்ஷா..!

புயல் மழை சேதம் காரணமாக தமிழகத்துக்கு மத்திய அரசு ரூபாய் 450 கோடி வழங்குவதாக உள்துறை…

செக்ஸ் தொல்லை கொடுத்ததால் மத போதகரை அடித்து கொலை செய்த பெண்..!

செக்ஸ் தொல்லை கொடுத்ததாக பெண்ணாடம் மத போதகரை அடித்து கொலை செய்த பெண்ணை போலீசார் கைது…

வானூரில் வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!

வானூர் அருகே வக்கீல் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

15 வயது சிறுமியை கூட்டு பாலியல் – 8 பேர் கைது..!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 15 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக 8 பேர்…

மழை மற்றும் பனியாள் கருகிப் போகும் மலர்கள் – விவசாயிகள் ஆதங்கம்..!

மழை மற்றும் பணியாள் கருகிப் போகும் மலர்கள் கடன் வாங்கி செலவழித்த பணம் வீண் விவசாயிகள்…

செம்பரம்பாக்கம் ஏரியில் நடந்தது இதுதான் – ரகசியம் உடைத்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி..!

திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையே சென்னை மழை பாதிப்புகளுக்கு காரணம் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி…

ஜோலார்பேட்டையில் 4 லட்சம் மதிப்பில் வீடு கட்டி கொடுத்த திமுக நகரமன்ற தலைவர்..!

ஜோலார்பேட்டையில் வீடு இல்லாமல் தவித்து வந்த குடும்பத்தினருக்கு நான்கு லட்சம் மதிப்பில் தன்னுடைய சொந்த செலவில்…