Rajubutheen P

Follow:
2265 Articles

“தாய் மடி சுகம்”- தாய் யானையின் அரவணைப்பில் குட்டி யானை உறங்கும் புகைப்படம் வைரல்..!

கோவை மாவட்டம் வால்பாறை பகுதி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பகுதிகளில்…

புதுச்சேரியில் சோகம் : ஏ.எஸ்.ஐ மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை..!

புதுச்சேரியில் மரத்தில் தூக்குபோட்டு ஏ.எஸ்.ஐ தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.…

வடமாநிலங்களில் கடும் பெட்ரோல் தட்டுப்பாடு : ஒன்றிய அரசுக்கு எதிராக லாரி ஓட்டுநர்கள் திடீர் ஸ்டிரைக்..!

வடமாநிலங்களில் புதிய தண்டனை சட்டத்தில் வாகன விபத்திற்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து,…

கேப்டனின் கனவை நிறைவேற்ற வேண்டி “விஜயகாந்த் போட்டோவாலேயே” பிரேமலதா விஜயகாந்த் உருவத்தை வரையும் ஓவிய ஆசிரியர்..!

உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்(71). சிகிச்சை பலனின்றி…

கோவையில் சோகம் : நரசீபுரம் பகுதியில் அணைக்கட்டில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!

கோவை நரசீபுரம் பகுதியில் அணைக்கட்டில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தபோது 12 அடி ஆழமுள்ள பகுதிக்குச் சென்று நீரில்…

அசாம் உல்பா அமைப்புடன் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து..!

அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற உல்பா அமைப்பின் நிர்வாகிக்கு வாழ்த்து தெரிவித்த மத்திய உள்துறை…

இரண்டு ஆண்டுக்கு முன் கணவரை கொன்ற மனைவி – மகன் தோழி உட்பட ஐந்து பேர் கைது..!

மானாமதுரை அருகே ஏனாதி கோட்டையைச் சேர்ந்த சதுரகிரி வயது 45 மூங்கில் ஊருணியில் குடும்பத்துடன் வசித்து…

போதை மாத்திரை விற்பனையில் மோதல் : பிளஸ் டூ மாணவர் கொலை..!

போதை மாத்திரை விற்பனை விவாகரத்தில் ஏற்பட்ட மோதலில் எம்.ஜி.ஆர் நகரில் பிளஸ் டூ மாணவர் கொலை…

பொன்முடி வழக்கு விவகாரம் தொடர்பாக திமுக வழக்கறிஞர்களுடன் முதல்வர் ஆலோசனை..!

பொன்முடி வழக்கு விவகாரம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து திமுக சட்டப்பிரிவு நிர்வாகிகளுடன் முதல்வர்…

குழந்தைக்கு தவறான தடுப்பூசி போடப்பட்டதால் ஆண் குழந்தை உயிரிழப்பு – போலிசார் விசாரணை..!

குழந்தைக்கு தவறான தடுப்பூசி போடப்பட்டதால் ஆண் குழந்தை இறந்ததாக கூறி அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள்…

லோக்சபா தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு – கே.எஸ்.அழகிரி..!

வரும் லோக்சபா தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் இம்முறை புதுமுகங்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும்''…

தமிழகத்தில் என்.ஐ.ஏ கண்காணிக்க வேண்டும் – காடேஸ்வரா சுப்பிரமணியம்..!

தமிழகத்தில் தொடர்ந்து நிகழ்வு விபத்துக்கள் மற்றும் மிரட்டல்கள் குறித்து தேசிய புலனாய்வு முகமை என்.ஐ.ஏ தீவிர…