Rajubutheen P

Follow:
2265 Articles

தொடர் கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான கரும்புகள் நாசம் – விவசாயி கோரிக்கை..!

திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான கரும்புகள் சாய்ந்து நாசம் ஆகிவிட்டது.…

மனசு புண்ணாயிருச்சு : ரஜினி, கமல் பேசியது வருத்தம் – செல்லூர் ராஜு உருக்கம்..!

டாக்டர் கலைஞரை வாழ்த்த வேண்டும் என்று, வரலாற்றை மாற்றும் விதமாக ரஜினி, கமல் பேசியது வருத்தம்…

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் : 11 குற்றவாளிகளை விடுதலை செய்த குஜராத் மாநில அரசு – விடுதலை ரத்து செய்த உச்சநீதிமன்றம்..!

இந்தியாவில் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தில் 11 குற்றவாளிகளை முன் விடுதலை…

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கொட்டி தீர்த்த கனமழை…!

புதுச்சேரியில் கொட்டிய கனமழையால் தண்ணீரில் தத்தளிக்கிறது. முதல்வர் ரங்கசாமியை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலோர…

போலி செய்திகளால் ஜனநாயகத்திற்கு ஆபத்து – அமைச்சர் தியாகராஜன்..!

இந்த டிஜிட்டல் யுகத்தில் போலி செய்திகளின் ஆபத்துகளை தவறான தகவல்கள் சமூகங்களுக்கு இடையே பதட்டங்களை உருவாக்கும்…

திறன் மிக்க இன்ஜினியர் கிடைக்கும் மாநிலம் தமிழ்நாடு – ஆனந்த் மகிந்திரா..!

தமிழகத்தில் அறிவு திறன் மிக்க இன்ஜினியர்கள் இருப்பதாலும், இங்கு தொழில் துவங்க, அனைத்து சாதகமான சூழல்களும்…

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் தந்தால் விசாரணையை கட்டாயம் தடுப்பார் – அமலாக்கத்துறை..!

செல்வாக்கு மிக்க நபராக இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கினால், அவர் தன் சுதந்திரத்தை…

பட்டுக்கோட்டையில் அதிர்ச்சி : காதல் திருமணம் செய்து கொண்ட இளம் பெண் ஆணவக் கொலையா..?! – போலீசார் தீவிர விசாரணை..!

பட்டுக்கோட்டை அருகே பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட இளம் பெண்,…

விழுப்புரத்தில் புதிய டி.ஐ.ஜி – எஸ்.பி நாளை பொறுப்பேற்பு..!

விழுப்புரம் சரக டி.ஐ.ஜி திஷா மிட்டல், விழுப்புரம் எஸ்.பி தீபக் சிவாஜ் ஆகியோர், நாளை (10…

கோவையில் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கம் – 97% சதவீதம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தகவல்..!

கோவை மாவட்டத்தில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கியுள்ள…

தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளை சந்திக்க செல்லும் பத்திரிக்கையாளர்களை அனுமதிக்காத காவல்துறை..!

அனைவருக்கும் அரசாங்கம் வழங்கக்கூடிய அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று கூறுகின்றனர். ஆனால்…

சிறுத்தை தாக்கி பலியான சிறுமியின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு..!

நீலகிரி பந்தலூர் ஏலமன்னாவில் சிறுத்தை தாக்கி பலியான சிறுமியின் உடல் உதகை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்…