பெண் எஸ்.பி பாலியல் வழக்கு : முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் விழுப்புரம் நீதிமன்றத்தில் 18-ம் தேதி ஆஜராக உத்தரவு..!
பெண் எஸ்.பி பாலியல் தொல்லை வழக்கில் உயர்நீதிமன்றம் மனுவை ஏற்காத நிலையில் இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில்…
ஓரினசேர்க்கைக்கு மறுத்த 8 வயது சிறுவன் கொலை – போதைக்கு அடிமையான வாலிபர் கைது..!
ஓரினசேர்க்கைக்கு மறுத்த 8 வயது சிறுவனை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.…
“வாரிக் கொடுப்பதே வாழ்வின் பயன்”: ஆயி பூரணாவை பாராட்டிய – சு. வெங்கடேசன் எம்.பி..!
அரசுப் பள்ளிக்கு ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக கொடுத்த பெண் வங்கி ஊழியரை நேரில்…
வெளிநாடு செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது : அயலக தமிழர் நலத்துறை – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!
சென்னையில் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்த அயலக தமிழர் தினவிழா கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…
செஞ்சியில் பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபர் கைது..!
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பெண்ணை கடத்தி சென்று பலாத்காரம் செய்த வாலிபரும், அவருக்கு உடத்தையாக…
14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு வாழ்நாள் சிறை – போக்சோ நீதிமன்றம்..!
புதுச்சேரி பகுதியை சேர்ந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து…
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்பு – செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு..!
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க சென்னையில் இருந்து வந்த தமிழ்நாடு ஆளுநர்…
ராமர் கோவில் கும்பாபிசேஷக விழாவில் வாய்ப்பு இருந்தால் கலந்துகொள்வேன் – எடப்பாடி பழனிச்சாமி..!
தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகையின் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் ரொக்கம் வழங்க வேண்டும்…
சபரிமலையில் கேரள அரசு திறம்பட செயல்பட்டு வருகிறது – அமைச்சர் சேகர்பாபு..!
ஒவ்வோரு ஆண்டும் கார்த்திகை மாதம் முதல் தை மாத வரை கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன்…
மாதா சிலைக்கு மாலை : பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு..!
பாஜக தலைவர் அண்ணாமலை மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு. சிறுபான்மையர் மக்களின் எதிர்ப்பையும்…
ஆந்திராவில் இருந்து புதுச்சேரிக்கு லாரியில் கஞ்சா கடத்தல் – 4 வாலிபர்கள் கைது..!
திருபுவனை பகுதிகளில் கஞ்சா விற்பனையை தடை செய்ய போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.…
தஞ்சாவூரில் இளம் பெண் ஆணவக்கொலை வழக்கில் பெண்ணின் பெற்றோர் சிறையிலடைப்பு..!
தஞ்சாவூரில் ஆணவக்கொலை வழக்கில் பெண்ணின் பெற்றோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே…