பிரமிக்க வைக்கும் வரலாறு : 4 லட்சம் ஆண்டுகள் பழமையான கல்லாங்குழிகள் பழனியில் கண்டுபிடிப்பு..!
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கருப்பம்பட்டியில் 4 லட்சம் ஆண்டுகள் பழமையான கல்லாங்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல்…
கோவில்பட்டியில் காவல்துறையினர் உதவியுடன் நடக்கும் கந்து வட்டி தொழில்..!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் காவல்துறையினர் உதவியுடன் நடக்கும் கந்து வட்டி தொழில். நடவடிக்கை எடுக்க வேண்டிய…
கோவையில் மதம் மாற சொல்லி அடித்து துன்புறுத்தல் – மாவட்ட ஆட்சியரிடம் இளைஞர் மனு..!
கோவையில் மதம் மாற சொல்லி அடித்து துன்புறுத்தல் போன்ற செயல்களால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
தஞ்சை மாவட்டத்தில் 50 சதவீத உறுதிமொழிகள் நிறைவு – தி. வேல்முருகன்..!
தஞ்சை மாவட்டத்தில், சட்டப்பேரவையில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளில் 50 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது என சட்டப்பேரவை உறுதிமொழி குழு…
நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் எம்.பி சீட் வழங்க கடும் எதிர்ப்பு : திருநெல்வேலியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு..!
நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் எம்.பி சீட் வழங்க கடும் எதிர்ப்பு. மீறி வழங்கினால் பாஜக படுதோல்வியை…
பெண் எஸ்.பி பாலியல் வழக்கு : முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் வழக்கு விசாரணை வருகின்ற 31 ஆம் தேதி ஒத்திவைப்பு – விழுப்புரம் நீதிமன்றம்..!
பெண் எஸ்.பி பாலியல் வழக்கில் உயர்நீதிமன்றம் மனுவை ஏற்காத நிலையில் இன்று விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில்…
பப் வாசலில் உச்சக்கட்ட போதையில் நிற்க முடியாமல் விழுந்த இளம்பெண் – வீடியோ வைரல்..!
புதுச்சேரியில் போதை தலைக்கேறிய இளம்பெண் ஒருவர் நிதானம் இல்லாமல் பப் வாசலில் விழுந்து புரள்வதும், அவருடைய…
கள்ளக்குறிச்சியில் பைக் திருட்டு : 17 வயது சிறுவன் உள்பட 4 பேர் கைது..!
கள்ளக்குறிச்சியில் பைக் திருட்டில் ஈடுபட்ட 17 வயது சிறுவன் உள்பட 4 பேர் கைதான சம்பவம்…
திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மிகவும் திருப்தி – கே.எஸ். அழகிரி..!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று திமுகவுடன், காங்கிரஸ் நாடாளுமன்ற தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நேற்று…
காங்கிரஸ் – ஆர்ஜேடி கூட்டணியை முறித்து பாஜகவுடன் கைகோர்த்தார் : மீண்டும் பீகார் முதல்வர் ஆனார் நிதிஷ்குமார்..!
காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளத்துடனான (ஆர்ஜேடி) கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ்குமார் பாஜவுடன் கைகோர்த்து, 9-வது…
ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு : கருப்புக் கொடி காட்டி தர்ணா போராட்டம்..!
ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் ரயில் நிலையம் அருகில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு அதன்…
எடையூர் பகுதியில் 4 லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் – ஒருவர் கைது..!
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் படி, திருவாரூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட…