காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் திருவிழா : சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் தடை !
காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் வருகிற 8…
பட்டுக்கோட்டையில் 10 வயது மகளை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை !
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை - அதிராம்பட்டினம் சாலையில் உள்ள எஸ்.எம்.எஸ் அவென்யூ, பாரதி சாலை வடக்கு…
Tenkasi : போலி கூப்பன் மூலம் டிவி கொலுசு முதலியவற்றை விற்பனை செய்த இருவர் கைது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் மற்றும் செல்லத்துரை. இவர்கள் வாகனத்தில்…
கல்லணையிலிருந்து தண்ணீர் திறப்பு , 12 லட்சம் ஏக்கர் விலை நிலங்கள் பாசன வசதி பெறும்.
டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக கல்லணை திறக்கப்பட்டது. அமைச்சர்கள், ஆட்சி தலைவர், விவசாயிகள் கலந்து கொண்டு மலர்தூவியும்…
கும்பகோணம் அருகே மகளிர் கட்டணமில்லா பயணச்சீட்டு தூக்கி வீசப்பட்ட அவல நிலை பின்னணியில் யார் ?
கும்பகோணம் அருகே அணைக்கரை பாலத்தில் மகளிர் கட்டணமில்லா பயணச்சீட்டு பண்டல் கிடக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி…
1800நடன கலைஞர்கள் ,100பாடல்களுக்கு 100நிமிடங்கள் நடனமாடி உலக சாதனை
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சர்வதேச நடன தினத்தை முன்னிட்டு பிரபுதேவா முன்னிலையில் உலக சாதனை…
Sowndarya Amudhamozhi : ரத்த புற்றுநோயுடன் தன்னம்பிக்கையோடு போராடிய செய்தி வாசிப்பாளர் காலமானார் !
இரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு கட்ந்த ஒரு ஆண்டு காலமாக சிகிச்சை பெற்று வந்த செய்தி…
ஆடி அமாவாசை திருவிழா : சொரிமுத்து அய்யனார் கோவிலில் முன்னேற்பாடுகள் தீவிரம்
நெல்லை மாவட்டம் அம்பை அருகே பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள பிரசித்தி பெற்ற காரையார் சொரிமுத்து…
நீண்டகாலமாக வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களை திமுக அரசு விரட்டத் துடிப்பதா?சீமான் கேள்வி
திருவேற்காட்டில் நீண்டகாலமாக வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களை ஆக்கிரமிப்பாளர்களெனக் கூறி, திமுக அரசு விரட்டத் துடிப்பதா?…
ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானவர்களில் பலரின் வாழ்க்கை தொலைகிறது: அன்புமணி
ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெறவும் தமிழக அரசு நடவடிக்கை…
மோடியின் பிரச்சாரத்தால் இந்தியா கூட்டணியின் வெற்றியை தடுக்க முடியாது: செல்வப்பெருந்தகை
மோடியின் கோயபல்ஸ் பிரச்சாரத்தினால் இந்தியா கூட்டணியின் வெற்றியை தடுக்க முடியாது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக…
மாஞ்சோலை எஸ்டேட் மூடல்? தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்: TTV தினகரன்
மாஞ்சோலை எஸ்டேட் மூடப்படும் நிலையில் தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்று நடத்தி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க…