நகைச்சுவை நடிகர் மனோபாலா- காலமானார் கல்லீரல் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்தார்.
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர்களில் ஒருவரான பாரதிராஜாவிற்கு உதவி இயக்குநராக பணியாற்றியவர் மனோபாலா. 1982-ஆம் ஆண்டு…
நகைச்சுவை நடிகர் மனோபாலா மறைவு: பிரபலங்கள் இரங்கல் .
தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நகைச்சுவை நடிகருமான மனோபாலா (வயது 69) உடல்நலக்குறைவால் காலமானார். கல்லீரல் பிரச்னைக்கு…
ரஷியா அதிபர் விளாடிமிர் புதினை கொலை செய்ய முயற்சி
உக்ரைன், ரஷியா நாடுகளுக்கு இடையேயான போர் இன்றோடு 400 நாட்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இதனால்…
ஒரு முறை கூட சமந்தாவை பார்க்காத ரசிகர்….சமந்தாவுக்கு கோவில் திறந்து கொண்டாட்டம்
ஆந்திராவில் சந்தீப் என்ற சமந்தாவின் தீவிர ரசிகர், அவருக்கு கோவில் கட்டி இன்று திறந்துள்ளது ஆச்சர்யத்தை…
தாய்லாந்து : நெருங்கிய தோழி , காதலன் உற்பட 12 பேரை சயனைடு கொடுத்து கொலை செய்த கர்பிணி
தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் சிரிபோர்ன் கான்வோங் இவர் இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது தோழியுடன் ராட்சபுரி…
குஷ்பூ, நயன்தாராவை தொடர்ந்து சமந்தாவுக்கு கோயில் கட்டிய தீவிர ரசிகர்!
ஆந்திர மாநிலத்தில் நடிகை சமந்தாவிற்கு அவரது தீவிர ரசிகர் கோயில் கட்டியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்…
விழுப்புரம் வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
விழுப்புரத்தில் நடந்த 3 மாவட்ட களஆய்வில் பங்குகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழுப்புரம் வருகை தந்த…
பாக்கியலட்சுமி சீரியலிருந்து வெளியேற போகிறாரா கோபி….
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பில் முதல் இடம் பிடித்து வந்த நிலையில் முக்கிய…
எங்கள் பிள்ளைகளின் படிப்பை இங்கே தொடர தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் சூடானிலிருந்து மீட்கப்பட்ட தமிழர்கள் கதறல்
சூடான் நாட்டில் கடந்த 15 நாட்களாக நடந்து வரும் உள்நாட்டு போர் காரணமாக 200 தமிழர்கள்…
Sudan war : 9 தமிழர்கள் உட்பட 360 இந்தியர்கள் சூடானிலிருந்து மீட்பு
சூடான் நாட்டில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக அந்நாட்டின் ராணுவத்தினருக்கும், துணை ராணுவத்தினருக்கும் இடையே கடுமையான உள்நாட்டு போர்…
“ஆபரேஷன் காவேரி” மீட்புப் பணிக்கு அரசு ஒத்துழைக்க தயார் : மோடிக்கு முதலமைச்சர் கடிதம்
உள்நாட்டுப் போர் காரணமாக சூடானில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 400 பேர் உட்பட்ட…
ஐநா கோரிக்கையையும் மீறி தமிழருக்கு சிங்கப்பூரில் தூக்குத்தண்டனை !
ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை அமைப்பு விடுத்த வேண்டுகோளையும் மீறி தமிழர் ஒருவருக்கு ,…