கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை சத்துணவு ஊழியர்கள் ரத்த கைரேகை போராட்டம்
காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு விடுவதை தவிர்த்து சத்துணவு ஊழியர்களுக்கே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ 1000 கடைசி வாய்ப்பு அறிவித்த அரசு
விடுபட்டுப்போனவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க, குறிப்பிட்ட தேதிகளில் வர முடியாதவர்களுக்கு நாளை…
நான்குனேரியை தொடர்ந்து கழுகுமலையிலும் பட்டியலின பள்ளி மாணவன் மீது கொலைவெறி தாக்குதல் .
நாங்குநேரி பட்டியலின பள்ளி மாணவன் விவகாரம் கடும் அதிர்வை ஏற்படுத்திய நிலையில் தற்போது கழுகு மலை…
ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் – ராமதாஸ்
நியாயவிலைக் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…
விடுதலைப் புலிகள் தலைவரின் மனைவி மகள் உயிருடன் இருக்கின்றனர்.
உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளார்…
கிராமசபையில் என்.எல்.சி எதிராக தீர்மானம் நிறைவேற்ற அனுமதி மறுத்தது ஜனநாயகப் படுகொலை – அன்புமணி ராமதாஸ்
கிராமசபைக் கூட்டத்தில் என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அனுமதி மறுத்தது ஜனநாயகப் படுகொலை:…
தமிழை உயர்நீதிமன்ற வழக்கு மொழியாக்குங்கள் – ராமதாஸ்
மாநில மொழிகள் மீதான உச்சநீதிமன்ற அக்கறை பாராட்டத்தக்கது. தமிழை உயர்நீதிமன்ற வழக்குமொழியாக்குங்கள் என்று பாமக நிறுவனர்…
சாலையில் சென்ற வாகனத்தை ஆக்ரோஷமாக நீண்ட நேரம் துரத்திய காட்டு யானை.
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி நடுவே பெங்களூர் செல்லும் தேசிய…
காவிரியில் தண்ணீர் திறப்பை உச்சநீதிமன்றமே தீர்மானிக்கட்டும் – ராமதாஸ்
காவிரியில் 10 டி.எம்.சி தண்ணீர் திறப்பது போதுமானதல்ல. தண்ணீரின் அளவை உச்சநீதிமன்றமே தீர்மானிக்கட்டும் என்று பாமக…
சுதந்திர தின விழாவில் கோவை விஜய் இயக்கத்தினர் என்ன செய்தார்கள் தெரியுமா ?
கோவையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்துள்ள இந்த செயல் , தமிழக மக்களிடையே விஜயின் அரசியல்…
கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் ! -முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின உரை .
இந்தியர்கள் அனைவரும் விரும்புவது சமத்துவம் , சகோதரத்துவம் மற்றும் சமதர்ம இந்தியாவை தான் - மு.க.ஸ்டாலின் சுதந்திர…
ஏற்றும் போது கீழே விழுந்த தேசிய கொடி விழா ஏற்பாட்டாளர்களை அடிக்க பாய்ந்த எம்.எல்.ஏ
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. கும்பகோணம் திமுக…