KARAL MARX

510 Articles

Exclusive – ஆர்டர் செய்தது டிஷ் வாஷர் டெலிவரி செய்யப்பட்டது வாஷிங் மெஷின் பிளிப்கார்ட்டால் அலைக்கழிக்கப்படும் போலீஸ் குடும்பம்.

ஆசை ஆசையாக தனது சகோதரிக்கு பிளிப்கார்ட் வலைத்தளத்தில் டிஷ் வாஷர் ஆர்டர் செய்த விழுப்புரத்தை சேர்ந்த…

விலங்குகள் கருத்தடை சட்டம் விதிமீறல் கவலைக்கிடமான நிலையில் 100 க்கும் மேற்பட்ட தெரு நாய்கள்.

தமிழகத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த விலங்குகள் கருத்தடை சட்டம் 2023 ன் படி தெரு…

சுடுகாடு கூட இல்லாமல் அவதிப்படும் கிராம மக்கள் வேலூரில் சோகம்

வேலூர் அருகே பாம்பு கடித்து உயிரிழந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய எடுத்து செல்ல போதிய…

இருசக்கர வாகனத்தில் மீது மினி ஆட்டோ மோதும் சிசிடிவி காட்சி

விதவிதமான விபத்துகள் தொடர்ந்து நடந்த வண்ணம் தான் உள்ளது. எவ்வளவு விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் விழிப்புணர்வு ஏற்படாத…

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழகத்தின் மனுவை விசாரிக்க பெஞ்ச் அமைக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் .

லட்சக்கணக்கான மக்களுக்கு பாசனம் மற்றும் குடிநீரின் முக்கிய ஆதாரமாக விளங்கும் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீரைப்…

ஹிஜாப் அணிந்து இந்தி தேர்வு எழுத வந்த மாணவியை தேர்வு எழுத விடாமல் தடுத்த பள்ளி நிர்வாகம்.

திருவண்ணாமலை அடுத்த சோமாசிபாடி கிராமத்தில் அமைந்துள்ளது அண்ணாமலையார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. இந்தப் பள்ளியில் இன்று தமிழ்நாடு…

ஹாரன் அடித்ததால் கோபம் – வேன் ஓட்டுனரை போட்டு தாக்கிய நபர்

சூலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஹாரன் அடித்த வேன் ஓட்டுனரை கார் ஓட்டுநர் ஒருவர் வழிமறித்து…

குல்பி ஐஸ் சாப்பிட்ட 35 சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஆட்சியர்,எம்.பி ஆறுதல்

விக்கிரவாண்டி ஒன்றியத்துக்குட்பட்ட முட்டத்தூர் கிராமத்தில் நேற்று மாலை மொபட்டில் வந்த நபரிடம் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்,…

5 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சமயபுரம் பகுதிக்கு வந்த பாகுபலி காட்டு யானை.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியே நீண்ட மாதங்களாகவே ஒற்றை ஆண் காட்டு யானை…

மீன்கள் விலை உயர்வு இருந்தும் அலை மோதிய கூட்டம்

தூத்துக்குடி திரேஸ்புரம்  நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டதால் மீன்களின் விலை…

2 நாட்களில் இரண்டு விமானிகள் மரணம்! அதிர்ச்சி தகவல்

இரண்டு நாட்களில் இரண்டு விமானிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இன்று நாக்பூரில்…

சந்திரயான்-3 இன் லேண்டர் மாட்யூல் ஆரோக்கியமாக உள்ளது – இஸ்ரோ

சந்திரயான்-3 இன் லேண்டர் மாட்யூலை நிலவுக்கு அருகில் கொண்டு செல்லும்  நடவடிக்கை (வேகத்தை குறைக்கும்) வெற்றிகரமாக…