நீலகிரி மாவட்டம் உதகை அருகே இரண்டு புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது
நீலகிரி மாவட்டத்தில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது அதே நேரத்தில் வனத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் புலிகள் இறப்பதும்…
நாட்றம்பள்ளி அருகே பஞ்சராகி நின்ற வேன் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 7 பெண்கள் உயிரிழப்பு மேலும் 10 பேர் படுகாயம்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சண்டியூர் பகுதியில் சாலையில் பழுதாகி நின்ற வேன்மீது பின்னால் வந்த…
சனாதனம் குறித்த உதயநிதியின் பேச்சு – உரிமை உண்டு என கமல் ஆதரவு
சனாதனம் தொடர்பாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் அமைச்சர் உதயநிதிக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்.…
பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் குழு நியமனம்: ஆளுநரின் எதேச்சதிகாரச் செயல் – ஜவாஹிருல்லா
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில்,"பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் தேடுதல் குழு நியமனம், மாநில…
டெல்லி காவல்துறையில் காவலர் பணி நியமனத்திற்கான போட்டித் தேர்வு – அறிவிப்பு வெளியீடு
டெல்லி காவல்துறையில் காவலர் (நிர்வாகம்) ஆடவர் மற்றும் மகளிர் பணி நியமனத்திற்கான போட்டித் தேர்வு-2023-க்கான அறிவிக்கையை…
குவைத்தில் தவித்த 20 தமிழ் இளைஞர்கள் மீட்பு – ராமதாஸ் மகிழ்ச்சி
குவைத்தில் தவித்த 20 தமிழ் இளைஞர்களை மீட்ட தமிழக அரசின் நடவடிக்கை மகிழ்ச்சியளிக்கிறது என்று பாமக…
குருவை சாகுபடிக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் – ஜி.கே.வாசன்
டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள குருவை சாகுபடிக்கு தமிழக அரசு உடனடியாக நிவாரணம் வழங்க த.மா.கா. வலியுறுத்துகிறது…
தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வந்த ஸ்கேன் சென்டர் மூடப்பட்டது
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆய்வின் போது பொது மக்களிடம் பணம் வாங்கிக் கொண்டு ஸ்கேன்…
பொருளாதார சந்தையில் மனித வளம் இருக்கும் வரை சந்தையின் தேவை இருக்கும் – அமைச்சர் பழனிவேல்
தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறை நிறுவனத்தின் "பிரிட்ஜ் 23" கருத்தரங்கம், கோவை…
சந்தேக மரணம் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவி உயிரிழப்பு போலீஸ் விசாரணை
விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் அருகே உள்ள சுந்தரி பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோலியனூரான், மனைவி முத்தம்மாள்.…
ஊழியர்படித்த அரசு பள்ளிக்கு 4லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கி சர்ப்ரைஸ் கொடுத்த சிங்கப்பூர் தொழிலதிபர்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள சின்ன அம்மங்குடி பகுதியை சேர்ந்த ஜெயபால் அமுதா இவர்களின் மகன்…
போதைப் பொருட்களில் இருந்து தமிழகம் மீட்டெடுக்கப்படப் போவது எப்போது? அன்புமணி கேள்வி
போதைப் பொருட்களில் இருந்து தமிழகம் மீட்டெடுக்கப்படப் போவது எப்போது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…