KARAL MARX

510 Articles

கல்கத்தா உயர்நீதிமன்றம் : பெண்கள் பாலியல் தூண்டுதலைக் கட்டுப்படுத்த வேண்டும் !

கல்கத்தா உயர் நீதிமன்றம் அக்டோபர் 18 அன்று அளித்த தீர்ப்பில், பருவ வயதுப் பெண்களை இரண்டு…

குஜராத்: கர்பா நிகழ்ச்சியின் போது 10 பேர் மாரடைப்பால் மரணம் ; போதை பொருட்கள் காரணமா

இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு, ஏற்கனவே இருக்கும் இதய நிலைகள் முதல் போதைப்பொருள் அல்லது மதுபானம் போன்ற…

நடிகை ஜெயபிரதாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

நடிகை மற்றும் முன்னாள் எம்.பி.யுமான ஜெயபிரதா தனக்கு அளிக்கப்பட்ட ஆறு மாத சிறைத் தண்டனையை நிறுத்தி…

இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் 9 நாகை மீனவர்கள் காயம் .

கோடியக்கரை கடற்கரையில் , இலங்கைப் கடற்கொள்ளையர்களால் நடத்தப்பட்ட மற்றொரு நடுக்கடல் தாக்குதலில், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த…

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ஷெல் வெடிகுண்டு தாக்குதலில் 2 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் காயம் .

பிப்ரவரி 24, 2021 எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயலாக , ஜம்மு மற்றும்…

பத்திரிகையாளர் சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கில் 5 பேர் குற்றவாளிகள் !அக்டோபர் 26 ஆம் தேதி தீர்ப்பு

பத்திரிக்கையாளர் சௌமியா விஸ்வநாதன் கொல்லப்பட்டு 15 ஆண்டுகள் கடந்த நிலையில் , டெல்லி சாகேத் நீதிமன்றம்…

Kerala : சிறுமிகளை பாலியல் சித்தரவதை செய்த காம கொடூரனுக்கு 204 ஆண்டுகள் சிறை .

மைனர் சகோதரிகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரனுனுக்கு 204 ஆண்டுகள் சிறைத்தண்டனை . கேரளாவின் பத்தனம்திட்டா…

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி முன்னிட்டு போனஸ் அறிவிப்பு .

சி பிரிவு மற்றும் துணை ராணுவப் படையினர் உட்பட மத்திய அரசு ஊழியர்களுக்கு , தீபாவளியை…

LGBTQ : ஒரே பாலின திருமண அங்கீகாரத்தை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது

நீண்ட நாட்களாக LGBTQ எனப்படும் இருபாலீர்ப்பாளர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த 'ஒரே பாலின திருமணங்களை சட்டப்பூர்வமாக்குவதற்கான மேல்முறையீட்டை' …

National Film Awards 2023 : ஆலியா பட், க்ரிதி சனோன், அல்லு அர்ஜுன் ஆகியோர் சிறந்த நடிகர்களுக்கான விருதினை பெற்றனர்

ஜனாதிபதி திரௌபதி முர்மு செவ்வாயன்று திரைப்பட பிரபலாமான வஹீதா ரஹ்மானுக்கு மதிப்புமிக்க தாதாசாகேப் பால்கே விருதை…

காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 500 பேர் பலி

செவ்வாய்கிழமையன்று இஸ்ரேலிய ராணுவம் காசா மருத்துவமனை மீது நடத்திய வான்வழித் தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக…

நிதாரி கொலை வழக்கு : அலகாபாத் உயர்நீதிமன்றம் சுரீந்தர் கோலி, மொனிந்தர் பாந்தர் ஆகியோரை விடுதலை செய்தது

அலகாபாத் உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை நிதாரி கொலையில் முக்கிய குற்றவாளிகளான சுரேந்திர கோலி (40) மற்றும் அவரது…