விசா இல்லாமல் தாய்லாந்தை சுற்றி பார்க்கலாம் ரெடியா !
தாய்லாந்து என்றவுடன் நமது நினைவுக்கு வருவது இயற்கை சூழ்ந்த ரம்மியமான சுற்றுலா தளங்கள் மற்றும் உடல்…
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு 4 வார ஜாமீன் வழங்கியது ஆந்திர நீதிமன்றம்
4 வார ஜாமீன் காலம் நிறைவடையும் நவம்பர் 24ஆம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் சரணடையுமாறு சந்திரபாபு…
போர் நிறுத்தத்திற்கு “NO” சொல்லிய இஸ்ரேல் , தரைப்படை தேடுதல் வேட்டையில் 19 வயது பெண் சிப்பாய் மீட்பு
ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேலின் பெரிய சாதனை நிகழ்வாக காசாவில் இருந்து இஸ்ரேல் தரைப்படையை சார்ந்த 19…
கேரளா வெடிகுண்டு விபத்து : சூட்லி எனப்படும் கயிறு வகை நாட்டு வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டதா ?
களமசேரி குண்டுவெடிப்புக்கு கயிறு மற்றும் பெட்ரோலால் தயாரிக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு ரக வெடிகுண்டுதான் காரணம் என…
பெங்களூரு டெப்போவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 18 ஆம்னி பேருந்துகள் எரிந்து நாசமாகின, உயிர்ச்சேதம் இல்லை
பெங்களூரு வீரபத்ரா நகர் அருகே திங்கள்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தனியார் டெப்போவில் நிறுத்தப்பட்டிருந்த…
இஸ்ரேல் காசா போர்நிறுத்தத்திற்கான வாக்கெடுப்பினை புறக்கணித்த இந்தியா – முழு விவரம் உள்ளே
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் உடனடியாக மனிதாபிமான அடிப்படையில் போர்…
காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல் இணைய மற்றும் தொலைபேசி சேவை முடக்கம்
இஸ்ரேலில் அக்டோபர் 7 ம் தேதி தாக்குதல்களை நடத்திய பாலஸ்தீனிய ஆயுத குழுவினருக்கு பதிலடி கொடுக்கும்…
பஞ்சாப் தலைமைக் காவலர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர் .
பஞ்சாப் தலைமைக் காவலர் தர்ஷன் சிங் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரையும் பஞ்சாப்…
NEET 2024 இயற்பியலுக்கான புதிய பாடத்திட்டம்: தலைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியல் வெளியிடு
தேசிய மருத்துவ ஆணையம் (NMC) அக்டோபர் 6 அன்று தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு…
பீகார் : துர்கா பூஜை கொண்டாட்டத்தில் 5 வயது சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழப்பு
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் நடைபெற்ற துர்கா நவமி பண்டிகை கொண்டாட்டத்தில் , பூஜை பந்தலில்…
ஹமாஸ் மேலும் இரண்டு பணயக்கைதிகளை விடுவித்தது
எகிப்திய-கத்தார் மத்தியஸ்த முயற்சிகளுக்கு பலனளிக்கும் விதமாக, உடல்நலக் காரணங்களுக்காக தாங்கள் பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த மேலும்…
குவைத் நாட்டில் சிக்கியுள்ள கும்பகோணம் பெண் கணவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள முடியாமல் தவிப்பு .
கும்பகோணம் வலங்கைமான் சாலையில் உள்ள திப்பிராஜபுரம் கிராமம் மேட்டுத்தெருவில் வசிப்பவர்கள் விவசாயி ரவிச்சந்திரன் (52) மகாலட்சுமி…