KARAL MARX

510 Articles

குமாரி அருகே தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி அதிரடி கைது

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே மது குடிக்க பணம் கொடுக்க மறுத்த மனைவியின் கழுத்தை அறுத்து…

மீண்டும் காஞ்சிபுரத்தில் என்கவுண்டர் ,இரண்டு போலீசார் மருத்துவமனையில் அனுமதி .

காஞ்சிபுரம் அருகே பிரபல ரவுடி பல்லவர்மேடு பிரபாகரன் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 2…

சொத்து குவிப்பு வழக்கு : பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்த உயிர் நீதி மன்றம்

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி பொன்முடி ஆகியோர் குற்றவாளி…

சொத்து குவிப்பு வழக்கு : அமைச்சர் பொன்முடியின் அமைச்சர் பதவிக்கு ஆபத்தா ?

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியின் விடுதலையை ரத்து செய்து சென்னை…

சத்தீஸ்கர் சட்டசபை சபாநாயகராக முன்னாள் முதல்வர் ராமன் சிங் தேர்வு

சட்டசபையில், ஆளுங்கட்சியா, எதிர்க்கட்சியா என்பது முக்கியமல்ல, நியாயமாக நடப்பதே முக்கியம்.

நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்து புகை குண்டு தாக்குதல் நடத்திய 4 பேர் கைது

2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலின் 22-ம் ஆண்டு நிறைவை கண்டிருக்கும் இன்றைய நாளில் ,…

இரு சக்கர வாகனத்தில் பயணித்த இரண்டு வாலிபர்கள் கொடூர மரணம் .

திருமணம் நடைபெற வேண்டும் என்று கோவிலுக்கு சென்று திரும்பி வரும் வேலையில் , இரண்டு இளைஞர்கள்…

கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை : விஜய்யின் தந்தை தற்கொலை

கோவையில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளை அடித்த விஜயின் தந்தை போலீசாரின் விசாரணைக்கு பயந்து தூக்கு…

ஆந்திராவில் மையம் கொண்டுள்ள மிக்ஜாம் புயல்கடலோர மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது

தமிழகத்தின் தலைநகரான முற்றிலுமாக புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் (மைச்சாங் புயல்) , செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஆந்திரப்…

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு : மனு மீது 2 நாட்களில் வாதத்தை முடிக்க நீதிமன்றம் உத்தரவு

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்த…

அமலாக்க இயக்குனரகம் பைஜூக்கு விதிமீறல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

அந்நியச் செலாவணி விதிகளை மீறியதாகக் கூறப்படும் எட்-டெக் நிறுவனமான பைஜூஸ் நிறுவனத்திற்கு, இந்தியாவின் மத்திய நிதிக்…

தமிழக அரசு கல்லூரிகளில் அனைத்து எம்பிபிஎஸ் இடங்களும் நிரம்பின

தமிழகத்தில் உள்ள அரசுக் கல்லூரிகளில் உள்ள அனைத்து எம்பிபிஎஸ் இடங்களும் சிறப்புத் தேர்வின் போது நிரப்பப்பட்டன,…